செவ்வாய், 30 செப்டம்பர், 2008

சைவ சித்தாந்தம்


இவ்வுலகில் அனுபவிக்கப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் நாம் செய்யும் முயற்சி அல்ல . நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகிய இரு வினைகளுமே ஆகும் .

வினையின் பயனை எல்லா உயிர்களும் அனுபவித்தே ஆக வேண்டும் .வினையின் தாக்கத்தை திருவருளால் குறைக்க முடியுமே ஒழிய நீக்க முடியாது .

1 கருத்து:

கோவி.கண்ணன் சொன்னது…

//வினையின் பயனை எல்லா உயிர்களும் அனுபவித்தே ஆக வேண்டும் .வினையின் தாக்கத்தை திருவருளால் குறைக்க முடியுமே ஒழிய நீக்க முடியாது . //

ஆன்ம சக்தி இருந்தால் வினையின் தாக்கம் உணரப்படாது, மற்றபடி குறையும், நீங்கும் என்று சொல்வதையெல்லாம் ஏற்கமுடியவில்லை.